Sunday, February 28, 2010

எங்கே என்ன பேசணும்கறதுக்கு


நாக்கைப் பார்த்து பல் சொல்லிச்சாம். ‘நான் தான் உன்னை அரண்போல நின்னு பாதுகாக்கறேன். நான் இல்லீன்னா உனக்கு பாதுகாப்பில்லை’ன்னு சும்மா டீஸ் பண்ணிகிட்டே இருந்ததாம்.

நாக்கு ஒண்ணுமே பேசாம இருந்து, ஒரு பெண் வந்தப்ப ‘சூப்பர் ஃபிகர்’ன்னுச்சாம். அந்தப் பொண்ணு விட்ட அறைல ரெண்டு பல்லு கழண்டுச்சாம்.

நாக்கு ‘என்ன? பார்த்தியா? சும்மா லொள்ளு பேசக்கூடாது.. சரியா?’ன்னு எச்சரிச்சதாம்!

அதுனால அளவாப் பேசுங்க.. எடம் பார்த்துப் பேசுங்க..!

நன்றி - எங்கயோ படிச்சது