முன்னேறு, மேற்செல்! பாதையில்லா வழியில் புதிய பாதை போட்டுச்செல் எதையும் கண்டு நிற்காத காண்டாமிருகம் போல்! தனியே போ! யாரையும் கண்டு அஞ்சாத சிங்கம் போல் செல்! வலையைப் பொருட்படுத்தாது காற்று போல் புகுந்து போ! தண்ணீரால் கறைபடாத தாமரை போல் தூயவனாகச் செல்!.